இம்முறை வாகரையில் நடைபெற்ற மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு நிகழ்வுகளில் முதலாமிடத்தினைப்பெற்று பாடசாலைக்குப்பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் அகில இலங்கைப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1.கட்டுரை ஆக்கம் - அண்ணாத்துரை அருணா 2. குழுப்பாடல் Thanks:Vipulanandacc.tk |
What's new >